RSS

Tuesday, May 24, 2011

ஒழு செய்வது எப்படி?

பாகம்--2

ஒளூவின் சுன்னத்துக்கள் பதினைந்து


1.أعود ،بسم அவூது, பிஸ்மி ஓதுதல்.
2.பல் துலக்கல்.
3.மணிகட்டுக்கள் வரை இரு கைகளையும் கழுவுதல்.



4.வாய்க் கொப்பளித்தல்.


5.மூககை சுத்தம் செய்தல்.


6.அடர்ந்த தாடியைக் குடைந்து கழுவுதல்.
7,8.கை, கால் களின் விரல்களைக் குடைந்து கழுவுதல்.
9.தலை முழுவதையும் தண்ணீரால் தடவுதல்.



10.இரு காதுகளையும் தடவுதல்.


11.வலது பாகத்தை முதலில் கழுவுதல்.
12.ஒளுவின் உறுப்புக்களை நன்றாக தேய்த்துக் கழுவுதல்.
13.ஒவ்வொரு உறுப்புக்களையும் மூன்று தட்வை கழுவுதல்.
14,15.பர்ழில் கூறப்பட்ட அளவைவிட அதிகமாய் கை கால்களை கழுவுதல்.
காரணம்(உதாரணமாக முழங்கைகளை கழுவும்போது சிறிது கூடுதல் இடத்தை கழுவுவதினால் கவனக் குறைவைத் தடுக்கலாம். கிடைக்கும் நன்மைகளை முழுமையாகப் பெறலாம்)
                         






                         
உங்களுக்கு தெரிந்ததை பிறருக்கும் சொல்லிக் கொடுங்கள்.

0 comments:

Post a Comment

உங்களின் மேலான கருத்துக்கள்

நன்றி

தமிழ்,ஆங்கில இஸ்லாமிய இணையதளங்களுக்கு ஜஜாக்குமுல்லாஹூ கைர்.